நான் உன்னிடம் பேச நினைபதர்க்குள்
, நீ
என்னிடம்
பேசினாய்
நான் உன்னிடம்
வாழ்க்கையை
பகிர
நினைபதர்க்குள்
, நீ என்னிடம்
பகிர்ந்தாய்
நான் உன்னிடம்
நட்பை
உணர்வதற்க்குள், நீ
என்னிடம்
நட்பை
உணரவைத்தாய்
இது தான்
நட்பா என்று
நினைபதர்க்குள்
, இது தான்
நட்பு
என்று
நினைக்க
வைத்தாய்
No comments:
Post a Comment