கவிதை தொகுப்பு
உள்ளத்தில்
சந்தோசத்தை
வைத்து
முகத்தில்
சிரிப்பை
காட்டுபவன்
மனிதன்………………..
உள்ளத்தில்
சோகத்தை
வைத்து
வெளியில்
சிரிப்பை
காட்டுபவன்
சிறந்த மனிதன்……………….
தன்
சோகத்தை
இனிமையாக
மற்றவர்களிடம்
பகிர்ந்தால்
துன்பமும்
இன்பமாகும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment