விடியாத விடியலுக்காக காத்து இருக்கும் சூரியனை விட
விடியும்  விடியல் சிறப்பாக அமைய  காத்து இருக்கும் என் அன்பு உள்ளங்களுக்கு
காலை  மலர்கள் 😜😜😜


காலை வணக்கங்கள்

விடியலில் சிறந்த விடியலாக  உண் விடியல் அமைய  இனிய காலை வாழ்த்துக்கள் 😜😜😜
இரவின் வாசலில்
நிலவின் ஒளியில்
தென்றலின் மடியில்
இனிமையாக உறங்க
இரவு வாழ்த்துக்கள்
என்னுள் இருக்கும் பல நினைவுகளில் 
உன்னுடன்  இருந்த நினைவுகள் தான் சிறந்தது 
என் இதயத்தில் என்றும் அழியாதது
என் உயிர் உள்ள வரை


                                                        அன்னையின் நினைப்புகள்

உன்னை நினைத்து  உருகுவதை விட உண் நினைவுகளுடன் நான்  உலவுகின்றேன் ………………….
நான்  என்னை நேசிப்பதை விட என் நண்பர்கள் என்னை நேசிக்கிறார்கள்
என் நண்பர்கள் என்னை நேசிப்பதை விட நான் அவர்களை  நேசிக்கிறேன்

நட்பு 
இருளுக்கு வெளிச்சம் தருவது  சூரியன்

மனிதனுக்கு   வெளிச்சம்  தருவது  நட்பு


இன்பம் நிறைந்த இரவில்
இனிமையான உறக்கங்கள் அமைய
இரவு வாழ்த்துக்கள்
பிறப்பால் நம் கருவறை வேறாக இருந்தாலும்
நட்பு என்னும் கருவறையில் என்னுடன் ஒன்றுஇணைந்து  இருக்கும்
என் இனிய நண்பனுக்கு
வாழ்க்கையில் என்றும் வெற்றியில் அமைய  வாழ்த்தும் என்றும் நட்புடன்
 உயிரை  கொடுத்த இறைவன் 
உயிரை  எடுப்பதில்லை
கவலைகளை  ஏற்படுத்தும் மனிதன் அந்த கவலைகளுக்கு மருந்தாக இருக்க போறதில்லை


கண்களை  கலங்க வைப்பவர்கள் பல நம்மை சூழ்ந்தாலும்..
அந்த கண்ணீரை துடைப்பது நமது நட்பு மட்டும் தான் 
இதில் நான் உன்னை சூழ்ந்தவன்
உண் கண்ணீரை துடைப்பவன் அல்ல


காற்றிற்கு உருவமும் வடிவமும் கிடையாது  ,
அது போல கவலைகளுக்கு அளவும் நேரமும் கிடையாது

அன்னையின் நினைப்புகள் 
மாயமாய் போனாய் என்று நினைத்தேன் ஆனால் ஆவியாய் என் உயிரில் கலந்து விட்டாய்

அடி பெண்னே என் இதயத்தை கிழித்தாய் இரு நூறாக பிறித்தாய் என் காதலை ஏற்க மருத்தாய் நீ என் மீது கொண்ட வெறுப்பு என்பதற்காகவா அல்லது நான் கருப்பு என்பதற்காகவா


      பிறந்தநாள்  வாழ்த்துக்கள் 

        
     என் நட்பில் கலந்து என் நெஞ்சில் நிலைத்த உன்னை,  காட்டிய இன் நாளில்........ உன்  எண்ணம் நிலைத்து உன் வாழ்க்கை மலர்ந்து நீ என்றும் புன்னைகையுடன் வாழ வாழ்த்துக்கள்........ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......நண்பா......
பிறந்தநாள்  வாழ்த்துக்கள்

சிறந்த நண்பனின்.......... சிறந்த நாளில்.......... என்றும் சிறப்பாய் , புன்னைகையுடன் அமைய  வாழ்த்தும் உன் சிறிய நண்பன்......... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் நட்புடன்....
1.       
        ஓவியமாக வரைய நான் ஓவியனும் இல்லை.........
     காவியமாக எழுத நான்  புலவனும் இல்லை......... ஆனால் என்றும் உன்னுடன் உறுதுனையாக இருக்கும் உன்  உண்மயான நண்பன்........
என் கண்ணீர் துடைக்க என் கைகள் மறந்தது ஆனால் கண்ணீர் துடைக்க பட்டது என் என்றால் என் நண்பனின் கைகள் மறக் தவறியது .......
       விண்ணில்  இருந்து வரும் மழை நீரும் கண்ணில் இருந்து வரும் கண் நீரும் ஒன்று தான்..... விண்ணில் கரும் மேகங்களை தேளிவடைகிறது   ........கண்ணில் நம் மன கவலைகளை தேளிவடைகிறது ......

  அழகு என்பது நம் எண்ணத்தில் உண்டு......... உருவத்திலும் தோற்றத்திலும்  இல்லை........ இதை புரிந்தவன் தான் மனிதன்.......புரியாதவன் தகுதியற்றவன்
  இரவில் தோன்றும் நிலவொளியை விட பகலில் தோன்றும் சூரியனொலியின்  வெளிச்சம்  தான் சிறந்தது.....அது போல மனதில் இருக்கும் மன வலியை விட பிறரிடம் சிறித்து பேசும் போது வரும்  புன்னைகை தான் சிறந்தது......
உடலின் வலி உடலுக்கு மட்டும் தான் அறியும் ஆனால் மனதின் வலி மனதிற்கும் கண்களுக்கும் அறியும்..............
எந்த உறவாக இருந்தாலும் அதில் நீ உண்மையாக இருந்தால் அந்த உறவு உன்னை நாடி வரும் ........ உன்  கனவிலும் ........... உன்  நிஜத்திலும்.....👍🏻😊
மனம்  பறவை போன்றது அது அங்கும் இங்கும் அலையும் ஆனால் தன்  தொகை வலித்தவுடம்  அடங்கிடும் நீயும் உன் மனதை அங்கும் இங்கும் அலய  விடு அது ஒரு கட்டத்தில் அடங்கிடும்
வெறுப்பதும் விலகுவதும் மனிதர்களின் இயல்பு  ஆனால் மன்னிப்பது மறப்பதும் இந்த மனிதனின் இயல்பு .......👍🏻👍🏻👍🏻🤘🏻🤘🏻🤘🏻😊
சிதைந்த உள்ளத்தின் சிறந்த மறுத்து உன் சிறந்த சிந்தனைகள் மட்டும் தான்........
விரும்பும் அனைத்தும் கிடைப்பது இல்லை ஆனால், மனம் விரும்புவதை நிறுத்த போறதும் இல்லை..........நம் மனம் 
                  கருவறையில் கல்லறையுளும் மட்டும் தான் மனிதன் கவலைகள் அற்றவநாய் இருக்கிறான்.
வாழ்க்கையின் தத்துவம் 

பிரிவு என்னும் சொல் இரு உதட்டை பிரிப்பதல்லாமல் இரு மனதையும் பிரித்து விடும் 😞
 தாயின் நினைப்புகள் 

        உயிர் கூட என்னை விட்டு பிரியும்,
ஆனால் உன் நினைவுகள் என்னை விட்டு பிரியாது 😔
இருள் மட்டும் உன்னை சூழ வில்லை
இனிமையான கனவுகளும் உன்னை சூழ்ந்தது
உன் இமைகள் மூட காது கொண்டு இருக்கிறது
உன்னை கூடி செல்ல
இன்பமும் துன்பமும் நிறைந்தது வாழ்க்கை 😃😔😭
இன்பமாக இருக்க நீ மற்றவர்களிடம் பேசு 😄😃😀
துன்பமாக இருக்க நீ உன்னுள் பேசு 😢😰😭
 இருள் ஒளி நம்மை சூழ்ந்து நம் இருள் பயணத்தை இனிமையாக தொடங்குவதற்கு இனிய இரவு வாழ்த்துக்கள்....
தாயின் நினைப்புகள் 

       மறந்தும் உன் நினைவுகள் என்னை விட்டு மறவாதீர்
பிரிந்தும் உன் நினைவுகள் என்னை விட்டு பிரியத்திற்
என்றும் உன் நினைவுகள் என்னை விட்டு அழியாதீர்
என் அன்னைக்கு மறுமுகமாய்  திகலும் என் அன்னிக்கு
என்றும் வாழக்கையில் பூக்கள் மலர்வதை போல மலர்ந்து
இனி என்றும் இனிமையாய் புன்னகையுடன் வாழ என் அன்பு வாழ்த்துக்கள்
தாயின் நினைப்புகள் 


   என் இனிமைக்கு பல காரணம் இருந்தாலும் என் தனிமைக்கு ஒரே காரணம் தான் உண்டு!!!!!!!!!!!!!
 இரவின் வாசலில்
கனவில் தேவதைகள்  சூழ
இனிமையாய்  நீ உறங்க அன்பு  வாழ்த்துக்கள்
மறக்கவும் என் மனம் விரும்பவில்லை
நினைக்காமல் இருக்கவும் என்  மனம்  விரும்பவில்லை
இனிய  காலை வணக்கங்களுடன் உங்கள் வீரா
பகலுக்கு bye சொல்லி
இரவுக்கு hi சொல்லி
Dreams ku welcome சொல்லி
தூங்கு நண்பா
தனிமையின் நினைப்புகள்

  வாழ்கை என்னும்  இன்ப  கடலில்

துன்பம்  என்னும்  படகில்  தவிக்கிறேன்
 தாயின் நினைப்புகள் 

             காலங்கள்  மாறினாலும்
நிமிஷங்கள்  ஓடினாலும்
உன்  நினைவுகள் மட்டும்  என்னை  விட்டு 
மாறவும்  மாறது 
ஓடவும்  ஓடாது
 கண்களுக்கு  மட்டும்  தான்  தெரியும்  இதயத்தின்  வலி
இதயத்திற்கு  மட்டும்  தான்  தெரியும்  கண்ணீரின் மதிப்பு
சிரித்தால் அது  இன்பமும்  இல்லை
அழுதால்  அது  துன்பமும்  இல்லை
சிரித்து கொண்டும் அழுது    கொண்டும் வாழ்பவன் உண்டு இவ் உலகில்
 அழகான வாழ்க்கையை  வாழ
இனிமையான  உறக்கம்  வேண்டும்
அதில் இன்பமான  கனவுகள்  மலர  வாழ்த்துக்கள் .
  எண்ணற்ற  நட்சத்திரம் உண்டு  வானில்ஆனால்  நிலவு  வேறு
அது போல்
எண்ணற்ற  மனிதர்கள் உண்டு  உலகில் , ஆனால்  நட்பு  வேறு
உனது நட்பை போல்.
கடலின்  ஆழத்தை கூட  கணக்கிடலாம் ,
அனால்  நட்பின்  ஆழத்தை கணக்கிட முடியாது,
நம்  நட்பை  போல.
சிதைந்த  என்  உள்ளத்தில் மருந்தாக  உனது  நட்பு எனக்கு கிடைத்தது……………….
    என் இமையாக நீ இருந்தால் ………………..
உன் விழியாக   நான்  இருப்பேன்………………………
நமது  நட்பின்  பயணத்தில்.
சிறகுகள்  இல்லை  உன்னை  தேடி  வர………………..
இதயம்  இருக்கிறது  என்றென்றும் உன்னை  நினைத்து  இருக்க……………………..
அவளை மறந்தேன் என்று  நினைத்தேன்  ஆனால்…………………
அவள்  விழியால் மறுபடியும்    பிறந்தேன்………………………..