நிமிஷங்கள் கடினமானது உன்னை நினைக்கையில்.........
நாட்கள் கொடுமையானது உன்னை நினைக்கையில்.........
வருஷங்கள் மரணமானது உன்னை நினைக்கையில்.........
அனால் நினைவுகள் மட்டும் சுகமானது உன்னை நினைக்கையில்.........அம்மா........

No comments:

Post a Comment