பல பல தருணங்களில்
பல பல துயரங்களில்
நான் சோர்வடைந்தேன்
அனால் மனம் தளரியது இல்லை அம்மா நீ என்னுடன் இருக்கும் வரை 
அனால் இன்று 
சில சில தருணங்களில்
சில சில துயரங்களில் கூட
நான் சோர்வடைகிறேன் மனம் தழகிறேன் உண் நினைப்பாள் 

No comments:

Post a Comment