தனிமையில் நடந்தேன்  துணையின்றி,  ஆனால் நிலவொளியில்  ஒரு  துணை  கிடைத்தது  என் நிழலாக  .......
துணையுடன்  இனிமையாய் நடந்தேன்,  ஆனால்  இனிமை தனிமையானது , நிலவு மறைந்தது , கருமேகங்களால்  ........
கண்ணீருடன்  நின்றேன்  என்று  நினைத்தேன் , ஆனால்  மழை  துளி துணையாக  வந்தது எனக்கு..... 

1 comment: