தனிமையில் நடந்தேன் துணையின்றி, ஆனால் நிலவொளியில் ஒரு துணை கிடைத்தது என் நிழலாக ....... துணையுடன் இனிமையாய் நடந்தேன், ஆனால் இனிமை தனிமையானது , நிலவு மறைந்தது , கருமேகங்களால் ........ கண்ணீருடன் நின்றேன் என்று நினைத்தேன் , ஆனால் மழை துளி துணையாக வந்தது எனக்கு.....
The last line....inspired me...awesome...way to go
ReplyDelete