உன்னை காண வரும் ஒவொரு கணமும் இன்று பிறந்த மனிதனாக மாறுகிறேன்
உன்னுடன் இருக்கும் ஒவொரு கணமும் உலகில் மிக இன்பமான மனிதாக மாறுகிறேன்
உன்னை விட்டு செல்லும் அந்த கணமுதல் நான் உயிர் இழந்த பிணமாக மாறுகிறேன்......அன்பே.....