பிறப்பின் நாள் என்றும் அழகானது அது போல பிறந்த நாளின் நாள் கூட அழகானது நீ என்னுடன் இருக்கும் வரை  ஆனால் இன்று ஓவொரு நாலும் எனக்கு          நரகமானது உன்னை பிரிந்த நாள் முதல்........அம்மா

கண் இமைக்கும் நொடிவிலாவது உன்னுடன வாழ்ந்திட நான் ஆசை பட்டேன் ஆனால் என் கண் இமைகள் நின்ற பொது தான் நான் உணர்வேன் அந்த நினைப்பிற்கு கூட நான் தகுதி அற்றவன் என்று..................

என் தாயை இழந்து பிணமாக வாழும் எனக்கு உன்னை இழந்து வாழ்வது எனக்கு பேரிதல்ல........ 
ஆனால் உன்னை என் அடுத்த தாயாக எண்ணிய என் இதயம் உன்னயும் இழக்க முடியாமல் தவிக்கின்றது!!!!!!!!

எனக்கு பிடித்த கைகளை என்னால் பிடிக்க முடிய வில்லை...
எனக்கு பிடித்த வாழ்க்கையை என்னால் வாழ முடிய வில்லை....
பிடிக்காத மரணத்திற்காவது  என்னை பிடிக்கும் என்றேன் அனால் மரணத்திற்கு கூட என்னை பிடிக்க வில்லை......என்னடா வாழ்க்கை இது.... :(



என் தாய் அழைப்பதை போல கடல் அலை என்னை அழைத்தது இன்று.....
அழைப்பை ஏற்க என் இதயம் துடித்தது....... ஆனால்
அழைத்த அலையே என்னை வெளியே எரிந்ததை போல் நான் உணர்ந்தேன்.....!!!!!!
சில காரணங்களுக்காக என என் மனம் அறிந்தது........
ஆனால் உன்னுடன் ஒரு நாள் நான் கலப்பேன், உன் அழைப்பை ஏற்பேன், என்ற நம்பிக்கை மட்டும்  என் மனதில் கொண்டேன்.........