அவள் உதடுகள் பேசிட தயங்கனவோ!!!!!!!!!!!
அவள் விழிகள் பேசியது.......
அவள் உதடுகள் பேசிட தயங்கனவோ!!!!!!!!!!!!
அவள் புன்னகை பேசியது..........
அவள் உதடுகள் பேசிட தயங்கனவோ!!!!!!!!!!!!
அவள் மௌனம் பேசியது........
அவள் உதடுகள்  பேசிட தயங்கனவோ!!!!!!!
அவள் பிரிவு பேசியது..........
இழப்பின் வலி தள்ளி நின்று பார்ப்பவருக்கு சோகத்தை மட்டும் தான் தரும் ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்கு  மட்டும் தான் தெரியும் அது இதயத்தொடு கலந்த வலி என்று.....
பிரிந்தால் கூட சேர்ந்துடலாம் ஆனால் இறந்தால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!